ஆறுமாதக் கடுங்காவல்
தலைப்பு
:
ஆறுமாதக் கடுங்காவல்
ஆசிரியர்
:
கலைஞர் மு. கருணாநிதி
வெளியீடு
:
திராவிடப் பண்ணை
பதிப்பு
:
முதல் பதிப்பு, 1953

ஆறு மாத காலம் சிறைத்தண்டனை பெற்ற கலைஞர், பாளையங்கோட்டை சிறைச்சாலையில் தனிக் கொட்டடியில் அடைக்கப்பட்டிருந்தார். அந்தக் காலத்தில் கலைஞர் அனுபவித்த சிறை வாழ்க்கை குறித்த நினைவுப் பதிவு இது.

கலைஞரின் பிற கட்டுரைகள்